கொள்ளிட ஆற்றில் உபரிநீர் திறப்பு! – 20 மாடுகள் நீரில் சிக்கி தவிப்பு
திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சிக்கி தவிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வடுககுடி கொள்ளிட ...