செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்!
காஞ்சிபுரம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு சட்டமன்ற ...
