வாக்கு எண்ணும் மையத்தில் மீண்டும் செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள்!
விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் மழையின் காரணமாக சிசிடிவி கேமராக்கள், 45 நிமிடங்களுக்கு செயலிழந்தன. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. ...