திருப்பதி கோயிலில் கடந்த 24 மணி நேரத்தில் 83,000 பக்தர்கள் சாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 24 மணி நேரத்தில் 83 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 24 மணி நேரத்தில் 83 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி ...
வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, உலக பிசிரத்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் சொர்க்க வாசல் ...
வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கடந்த 20ம் தேதி ஏகாதசி விழா ...
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies