தாம்பரம் : அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!
பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் அடுத்தடுத்து எட்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள செல்போன், ...