சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு
சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் ...
