தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வந்தார் கள்ளழகர்!
மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கள்ளழகர் படம் வரையப்பட்டது. மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான நேதாஜி ...
மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கள்ளழகர் படம் வரையப்பட்டது. மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான நேதாஜி ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் கோவையில் உள்ள செம்மொழி பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படும் என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கோவை மாவட்டம், ...
தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, மதுரை சிறுவாலையில் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார். ...
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, இரு கிராம மக்கள் பயன்பாட்டிற்காக இயந்திர படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம், ...
தமிழக மக்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த உலக்கை தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிப் பொருளாக மாறியிருக்கிறது. உலக்கைத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியிலுள்ள காமராஜர் விளையாட்டு அரங்கை பேருராட்சி நிர்வாகம் சீரமைத்தது. குலசேகரம் மைய பகுதியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், கணக்கெடுப்பிற்கான அறிவிப்பை வனத்துறை வெளியிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 5 புலிகள் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக காங்கேயம் உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்லும் வகையில் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies