தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!
தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, மதுரை சிறுவாலையில் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார். ...
