தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு!
ஈரோடு மாவட்டம் தேவர்மலை புட்டப்பனூர் கிராமத்தில் கடந்த 20 நாட்களாகத் தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் ...