மும்மொழிக்கொள்கை மூலம் நாடு முழுவதும் தமிழ்மொழி வளரும் : கரு.நாகராஜன்
மும்மொழிக்கொள்கை மூலம் நாடு முழுவதும் தமிழ்மொழி வளரும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய பட்ஜெட்டுக்கான விளக்க ...