எம்எல்ஏ அலுவலகங்களைத் திறக்க வேண்டுமென கோரிக்கை!
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து விட்டதால், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களைத் திறக்க வேண்டுமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கடிதம் எழுதியுள்ளனர். ...