உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது!
உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைநிற்றல் இன்றி மாணவிகள் தொடர்ந்து உயர்கல்வி பயின்றிட மாதந்தோறும் ஆயிரம் ...