tamil nadu news today - Tamil Janam TV

Tag: tamil nadu news today

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு!

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள ...

சாம்சங் ஊழியர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்!

ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

மீண்டும் ஒளிருமா “நட்சத்திர ஏரி?” காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்கு திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை ஒப்பந்ததாரர்கள் முடிக்கவில்லை எனவும் தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாகவும் ...

திருப்பத்தூர் : தூங்கிய தம்பதி மீது மயக்க ஸ்பிரே அடித்து நகைகள் கொள்ளை!

திருப்பத்தூர் மாவட்டம், எலவம்பட்டியில் தம்பதி மீது மயக்க ஸ்பிரே அடித்து நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். எலவம்பட்டி சிலம்புநகரை சேர்ந்த கோவிந்தன் - கௌரி தம்பதியர் ...

விண்வெளி பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம் : எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்!

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அருகே விண்வெளி பூங்கா அமைக்க தமிழக அரசு சார்பில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 250-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

ஓசூர் : யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள வனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவ்வப்போது ...

திருவாரூர் : பாபா பக்ருதீன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ...

சுப முகூர்த்த தினம் : சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவில்லை – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்!

சுப முகூர்த்த தினத்தையொட்டி தமிழக முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. அசையா சொத்துக்கள் குறித்த ...

வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது விஷம் குடித்த தம்பதி : கணவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி அருகே தனியார் நிதி நிறுவனம் வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது தம்பதி விஷம் குடித்ததில் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு ...

கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை தடுக்கவில்லை : மக்கள் புகார்!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளை தடுக்காத, அருமனை காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா ...

9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் : தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த சதீஷ் தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ...

பல்லடம் : 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித கழிவுகள் வீசப்பட்ட கொடூரம்!

பல்லடம் அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனித கழிவுகளை மர்மநபர்கள் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காமநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், சுமார் ...

தொழிற்சாலை அமைக்கும் விவகாரம் – நிலம் கையகப்படுத்த பொது மக்கள் எதிா்ப்பு!

கடலூர் அருகே தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே தொழிற்சாலை அமைக்க அரசு முடிவு ...

இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் : விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை

இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் என விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார். சென்னை ஒ.எம்.ஆர்.சாலையில் உள்ள பொறியியல் கல்லூரியில் "அரசு ...

மனித கழிவுகளை அள்ளும்படி வற்புறுத்திய பொறுப்பு மேற்பார்வையாளர்!

ஸ்ரீபெரும்புதூரில் மனித கழிவுகளை அள்ள, பேரூராட்சி அதிகாரி வற்புறுத்தியதாக, தூய்மை பணியாளர் குற்றஞ்சாட்டி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ...

ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை!

ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக ...

திருப்பூரில் போதை ஊசி பயன்படுத்திய 2 பேர் கைது!

திருப்பூரில் போதை ஊசி பயன்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள காட்டுப்பகுதியில் 2 பேர் மறைந்திருந்து ...

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற முதியவர்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த செங்குளம் கண்மாய் ...

தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்துக்குள் எடுத்து செல்லப்பட்டது குறித்து விசாரணை : சிறைத்துறை

தடை செய்யப்பட்ட பொருட்கள் புழல் சிறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி ஆடிட்டர் ...

பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதம் : விவசாயிகள் வேதனை!

அரியலூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் ...

திருக்குறள் வரிகளால் திருவள்ளுவரின் உருவத்தை வரைந்து அசத்திய அரசு பள்ளி மாணவி!

பாவூர்சத்திரம் அருகே திருக்குறளின் வரிகளால் திருவள்ளுவரின் உருவத்தை வரைந்துள்ள அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுடலைக்கனி என்பவரின் மகள் ...

புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு!

கனிமவள கொள்ளை தொடர்பான புகாரில் ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை ...

ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்!

மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் ...

Page 2 of 3 1 2 3