வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – சீற்றமாக காணப்படும் கடல்!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேதாரண்யம் உள்ளிட்ட ...