கன்னியாகுமரியில் கனமழை – தாமிரபரணி தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்துக்கு தடை!
கன்னியாகுமரியில் கனமழையின் காரணமாக குழித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தரை பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடந்த 3 தினங்களாக இடி மின்னலுடன் ...