தஞ்சையில் ஆசிரியை கொலை – தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிப்பதாக அண்ணாமலை கண்டனம்!
தஞ்சையில் ஆசிரியை கொலை மற்றும் ஒசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் ...