சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார்!
சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி அருகே பார்வை மாற்றுத்திறன் ...













