தெலங்கானா : டிப்பர் லாரி ஓட்டுநரின் அலட்சியதால் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிப்பர் லாரி ஓட்டுநரின் அலட்சியத்தால் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தின் ராஜேந்திரநகரில் உள்ள மைலார் தேவ்பள்ளி ...
