தெலங்கானா : ஒரே ஆட்டோவில் 23 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பறிமுதல்!
தெலங்கானாவில் ஒரே ஆட்டோவில் 23 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற நிலையில் போலீசார் ஆட்டோ பறிமுதல் செய்துள்ளனர். ஆட்டோவில் பயணிக்கும்போது பெரும்பாலும் 3 பெரியவர்கள் மற்றும் 5 ...
