தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களை கவுரவிக்கும் வகையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டுகிறது. ...
