தெலங்கானா : 20 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தை கூண்டில் சிக்கியது!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே 20 நாட்களாக வனத்துறையினருக்குப் போக்கு காட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஹைதராபாத் அருகே உள்ள மஞ்சிரேவுலா சுற்றுச்சூழல் பூங்கா அருகே சுற்றித் திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் கடும் ...