தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு
தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தெலங்கானாவில், கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. வாரங்கல், காமரெட்டி உள்ளிட்ட மாவட்டங்களில் ...