தெலங்கானா : அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் வெளியே நிறுத்தப்பட்ட அவலம்!
தெலங்கானா அரசு எஸ்.சி மாணவர்களுக்கான பள்ளி கட்டண நிலுவைத் தொகையைக் கட்டாததால், மாணவ, மாணவிகள் வெளியே அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பி.ஏ.எஸ் திட்டத்தின் கீழ் ...