தெலங்கானா : நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தம்!
தெலங்கானாவில் முலுகு - வாராங்கல் நெடுஞ்சாலையில் பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முலுகு மாவட்டம் மல்லம்பள்ளி அருகே உள்ள இந்த நெடுஞ்சாலையில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் பழைய பாலத்தின் அருகே ...