தெலங்கானா : செல்போனை பறித்த காவலர் – கல்வீசி தாக்கிய இளைஞர் கைது!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போக்குவரத்து காவலர் மீது கல்வீசி தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தின் சுரூர் நகர் எல்லைக்குட்பட்ட கோட்டபேட்டா சௌரஸ்தா பகுதியில் இருசக்கர ...
