தெலங்கானா : பப்பிற்குள் புகுந்து பவுன்சர்களை தாக்கிய இளைஞர்கள்!
தெலங்கானாவில் இளைஞர்கள் சிலர் தங்களை பப்பிற்குள் அனுமதிக்காததால், பப் பவுன்சர்களை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் அருகே மாதப்பூரில் உள்ள பப் ஒன்றில் பில் ...