சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்
சாதி, மதத்தை வைத்து மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். பீகாரில் உள்ள ரோத்தாஸ் நகரில் ராஜ்நாத் சிங், தேர்தல் பிரசாரத்தில் ...
