எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் கோயில் திருவிழா நடத்த வேண்டும் : உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
கோயில் திருவிழாவின்போது எந்தவிதச் சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர்த் திருவிழாவை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ...