பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!
பெரம்பலூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள 12 அடி உயர முருகனுக்கு பக்தர்கள், காவடி ...
பெரம்பலூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள 12 அடி உயர முருகனுக்கு பக்தர்கள், காவடி ...
கிருஷ்ணகிரியில் அருகே ராம நவமியையொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு ரோஜா மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஒசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சீதா சமேத ஸ்ரீ ராமர் கோயிலில் ...
சென்னை திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் ராமநவமியை முன்னிட்டு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ராமபிரானுக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies