தென்காசி : நீர்வரத்து சீரானதால் பேரருவியில் குளிக்க அனுமதி!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து சீரானதால் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழையின் காரணமாகக் குற்றால ...