தென்காசி : பேருந்து நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய சிறுவன் கைது!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பேருந்து நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர். தென்காசியில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசுப் பேருந்தில் மதுபோதையில் பயணித்த ...