தென்காசி : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளித்த திமுக நிர்வாகி!
தென்காசி மாவட்டம் வலசை கிராமத்தில் குடிநீர் முறையாகக் கிடைப்பதில்லையென குற்றம் சாட்டிய திமுக நிர்வாகி அப்பகுதி பெண்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். வலசை ...