தென்காசி : சாரல் திருவிழாவின் நிறைவாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழாவை ஒட்டி நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் ...