தென்காசி : பழுதாகி நின்ற அரசு பேருந்து – பயணிகளே இறங்கி தள்ளிய அவலம்!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, பாதி வழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தைப் பயணிகளே இறங்கித் தள்ளிய அவலநிலை அரங்கேறியது. வீரகேரளம்புதூரில் இருந்து தென்காசி நோக்கி நகரப் ...