தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!
குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தென்காசி நகராட்சிக்குட்பட்ட 5ஆவது வார்டில் குடிநீர் உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லையெனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ...