தென்காசி : கோயில் திருவிழா நடத்த வலியுறுத்தி போராட்டம்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கோயில் திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலவயலி கிராமத்தில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் ...