தென்காசி : சங்கரநாராயணசாமி கோயிலில் புகுந்த மழைநீர்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சங்கரநாராயணசாமி கோயிலில் மழைநீர் பெருக்கெடுத்தது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை கொட்டி ...