தென்காசி : கனமழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மாடியனூரில் கனமழை காரணமாக ராஜாமணி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. எனினும் வீட்டில் ...