தென்காசி : கரும்புச்சாறு இயந்திரத்திற்குள் சிக்கி கொண்ட பெண்ணின் கை – நீண்ட நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!
தென்காசியில் கரும்புச்சாறு இயந்திரத்தைச் சுத்தப்படுத்தும்போது தவறுதலாகச் சிக்கிக்கொண்ட பெண்ணின் கையை, தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த ...