எஸ்.ஐ-யை வழிமறித்து தாக்கிய நபரால் பதற்றம்!
திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக மண் கடத்த பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த நவாப்பாளையம் கிராமத்தில் ...