ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. பூஞ்ச்-ரஜோரியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட ...