எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!
எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவக் காத்திருப்பதையடுத்து இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ...
