தஞ்சை : ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை – விவசாயிகள் அவதி!
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் சாகுபடிக்கான நீர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் சாகுபடி வசதிக்காகத் ...