தஞ்சை : காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு ஊழியர்கள் எதிர்ப்பு!
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைப் பகுதியில் மதுக்கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் உள்ள மதுக்கடையில் காலி மதுபாட்டில்களை ...