தஞ்சாவூர் : கழிவுநீர் கலந்த குடிநீரால் மஞ்சள் காமாலை பாதிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகிய பலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கும்பகோணம் மாதா கோயில் தெருவில் கழிவுநீர் கலந்த ...