தஞ்சாவூர் : தொழிலாளர்கள் பற்றாக்குறை – லாரிகளில் தேக்கம் அடைந்த நெல் மூட்டைகள்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சேமிப்பு கிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள் 5 நாட்களாக லாரிகளில் வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், குறுவை அறுவடை ...
 
			