தஞ்சை : பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கு பிடிபட்டது!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை 4 மணி நேரமாகப் போராடி வனத்துறையினர் பிடித்தனர். ஆர்.வி. நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாகச் சுற்றித்திரிந்த குரங்கு, அப்பகுதி மக்களை அச்சுறுத்தி ...