தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் முறையாகப் பராமரிக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கும்பகோணம் டவுன் ஹால் ரோடு பகுதியில் அமைந்துள்ள ...
