The bodies of 2 farmers were recovered with serious injuries: The person surrendered to the court! - Tamil Janam TV

Tag: The bodies of 2 farmers were recovered with serious injuries: The person surrendered to the court!

பலத்த காயங்களுடன் 2 விவசாயிகளின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் : நீதிமன்றத்தில் சரணடைந்த நபர்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவாரத்தில் 2 விவசாயிகளின் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் கொலை செய்ததாக கருதப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வாய்க்கால்பாறை மலையடிவாரத்தில் உள்ள விவசாய ...