The case of the murder of 3 people near Palladam has been transferred to the CBCID! - Tamil Janam TV

Tag: The case of the murder of 3 people near Palladam has been transferred to the CBCID!

பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்லடம் அருகேயுள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அரங்கேறி 110 நாட்கள் ...